படுக்கை அடியில் 19 அடி நீளமுள்ள ராஜ நாகம்: எகிறி குதித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்

ஒரிசா மாநிலம் பலிபால் கிராமத்தில் 19 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு பிடிபட்டது. கிராமத்தில் இருக்கும் ஒருவரது வீட்டின் படுக்கை அடியில் இருந்த பாம்பை கண்ட உரிமையாளர் அலறி கொண்டே எகிறி குதித்து ஓடியுள்ளார்.
படுக்கை அடியில் 19 அடி நீளமுள்ள ராஜ நாகம்: எகிறி குதித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்
x
ஒரிசா மாநிலம் பலிபால் கிராமத்தில் 19 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு பிடிபட்டது. கிராமத்தில் இருக்கும் ஒருவரது வீட்டின் படுக்கை அடியில் இருந்த பாம்பை கண்ட உரிமையாளர் அலறி கொண்டே எகிறி குதித்து ஓடியுள்ளார். பின்னர் பாம்பு பிடிப்பு நிபுணரான க்ருஷ்ண சந்திரா-வுக்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அவர், மறைந்திருந்த ராஜநாகத்தை பிடித்து வெளி கொண்டு வந்தார். 19 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பை கண்டு ஊர்மக்கள் அச்சம் அடைந்த நிலையில், பிடிபட்ட ராஜநாகம் காட்டு பகுதியில் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்