ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க,
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. புதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய ஆயுத கொள்முதல் கவுன்சில், இதற்கான ஓப்புதலை வழங்கியது. இதன்படி, இந்திய கடற்படையில் உள்ள 2 கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளும், அர்ஜூன் பீரங்கிகளுக்கான மீட்பு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும்.
Next Story