குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு செய்யும் இளைஞர்

ஒடிசா மாநிலம் மயூர்பான்ச் என்ற பகுதியை சேர்ந்த பிஷ்னு பகவத் என்ற இளைஞர் குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு செய்யும் இளைஞர்
x
ஒடிசா மாநிலம் மயூர்பான்ச் என்ற பகுதியை சேர்ந்த பிஷ்னு பகவத் என்ற இளைஞர் குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை உடல் முழுவதும் அணிந்து, நாள்தோறும், பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் பாலிதீனின் தீமைகள் குறித்து விளக்குவதை பிஷ்னு, வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது வேடிக்கை நிறைந்த விழிப்புணர்வால் கவரப்படும் குழந்தைகள், பாலிதீன் பைகள் உபயோகிப்பதை தவிர்க்க தொடங்கியுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்