மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சைக்கிள் பேரணி சென்னையில் நடத்தப்பட்டது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்
x
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சைக்கிள் பேரணி சென்னையில் நடத்தப்பட்டது. பேரணியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் பிராந்திய டி.ஐ.ஜி அருண்குமார் நாட்டிற்காக 50 ஆண்டுகளாக பணியாற்றி வருவது பெருமிதம் அளிக்கிறது என தெரிவித்தார். 3 ஆயிரத்து 129 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்பு படை தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் வீரர்களுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்