கெஜ்ரிவால் வீட்டுக்கு தோட்டாக்களுடன் வந்த நபர்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு, தோட்டாக்களுடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கெஜ்ரிவால் வீட்டுக்கு தோட்டாக்களுடன் வந்த நபர்...
x
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு, தோட்டாக்களுடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை மதகுரு எனவும் தனது பெயர் முகமது இம்ரான் எனவும் கூறிக் கொண்டு வந்த அந்த நபர், கெஜ்ரிவாலை சந்திக்க இருப்பதாக கூறினார்.  தனக்கு சம்பளம் போதவில்லை என முதலமைச்சரின், 'ஜன்தா தர்பார்' நிகழ்ச்சியில் மனு கொடுக்க வந்ததாகவும் கூறியுள்ளார். அவரை முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்தபோது, அவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது, தனக்கு நன்கொடையாக தோட்டாக்கள் வந்ததாகவும், நினைவு இல்லாமல் பர்சில் எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெறுகிறுது.

Next Story

மேலும் செய்திகள்