ஆட்சி அமைக்க உரிமை கோரினார், மெகபூபா முப்தி : சட்டமன்றத்தை கலைத்தார், துணைநிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை கலைத்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரினார், மெகபூபா முப்தி : சட்டமன்றத்தை கலைத்தார், துணைநிலை ஆளுநர்
x
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை கலைத்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி பி.டி.பி. தலைவர் மெகபூபா முப்தி ஆளுருநக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் கலைத்து உத்தரவிட்டுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்