இந்தியாவிலேயே முதல்முறையாக யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு

யானைகளுக்கான மருத்துவமனை, இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு
x
யானைகளுக்கான மருத்துவமனை, இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில்  திறக்கப்பட்டுள்ளது. யமுனை நதி கரையோரம் மதுரா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், பல்வேறு சூழல்களில் காயமடைந்த 22 யானைகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகளின் ரத்தத்தை பரிசோதனை செய்வது, எக்ஸ்ரே இயந்திரம் மூலம் கால் முறிவுகளை  கண்டறிவது போன்றவை இந்த மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்