"ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க தயாரா?"- பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால்

விமானப் படைக்கு ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பாக எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார்.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க தயாரா?- பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால்
x
விமானப் படைக்கு ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பாக எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். அம்பானி, எச்.ஏ.எல். மற்றும் பிரான்ஸ் அதிபரின் அறிக்கை குறித்து தாம் தொடர்ந்து பேசப் போவதாகவும், பிரதமர் தான் இந்த ஒப்பந்தத்தை  இறுதி செய்தார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டபோவதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாலை 2 மணிக்கு சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டது ஏன் என கெள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி,  தம்முடைய கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்