"மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டை நிறைவையொட்டி புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் கருப்பு தினமாக அனுசரித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.
மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
x
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டை நிறைவையொட்டி  புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் கருப்பு தினமாக அனுசரித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ,  பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்