பொற்கோவிலில் சீக்கியர்கள் விழா கோலாகலம் : வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய விழாவான பந்தி சோர் திவாஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொற்கோவிலில் சீக்கியர்கள் விழா கோலாகலம் : வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம்
x
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய விழாவான பந்தி சோர் திவாஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி நாளுடன் இணைந்து வரும் இந்த விழாவையொட்டி, ஏராளமான மக்கள் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டனர். பொற்கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், கண்கவர் வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்