பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
798 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
746 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3346 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
26 viewsசித்தூரில் அஸ்திவாரத்துடன் ஒரு வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
70 viewsஆந்திராவில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
206 viewsகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
25 viewsஉள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.
33 viewsபிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சல், ஓலா கால்டாக்ஸி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
37 views