ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - காயத்துடன் மீட்பு : 4 தொழிலாளிகள் உயிர் ஊசல்

மும்பை அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. தானே மாவட்டம் அம்பர்நாத் - பத்லாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணி அளவில், பிடித்த தீ காரணமாக அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - காயத்துடன் மீட்பு :  4 தொழிலாளிகள் உயிர் ஊசல்
x
மும்பை அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. தானே மாவட்டம் அம்பர்நாத் - பத்லாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே
மாலை 4 மணி அளவில், பிடித்த தீ காரணமாக அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி. தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து நிகழ்ந்த போது, தொழிற்சாலைக்குள் சிக்கி கொண்ட 13 தொழிலாளிகளில், 4 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து, மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்