மத்திய பிரதேச பாஜக வேட்பாளர் மரணம்

ராஜ்பூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று மரணம் அடைந்தார்.
மத்திய பிரதேச பாஜக வேட்பாளர் மரணம்
x
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ராஜ்பூர் சட்டமன்ற 
தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல், இன்று மரணம் அடைந்தார். தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி 
உள்ளது. ராஜ்பூர் தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவி சிங் ஆவார்.

Next Story

மேலும் செய்திகள்