ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.
ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமாயண காவியத்தை கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டியது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பைசாபாத்தில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14 கலைஞர்கள் ஒன்றிணைந்து, ராமாயண காவியத்தை அரங்கேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்