புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரியில் அம்மாநில விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் நாராயணசாமி
x
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை அவர் ஏற்றுக் கொண்டார். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்ததை நினைவு கூறும் வகையில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொட்டும் மழையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்