ரபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
x
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த நிலையில்  ரபேல் ஒப்பந்த விவரங்களை 3 சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. , இதனையடுத்து. ரபேல் விமான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்