சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்

கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
x
கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள டவுன் ஹாலில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், சபரிமலையில் பின்பற்றப்படும் மரபை காக்க வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்