மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுவையில், 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
புதுவையில், 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வாழ்க்கையின் சவால்களுக்கான அறிவியல் தீர்வு என்ற தலைப்பில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.  இக்கண்காட்சியில் சோலார் மூலம் இயக்கக்கூடிய விளக்குகள், ரோபோக்கள் ஆகியவை பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இக்கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்