"இந்திய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் பிரமாதம்" - பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டை பிரமாதமாகச் செய்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் பிரமாதம் - பிரதமர் மோடி
x
* நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுடன், மோடி  கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இளைஞர்கள் தங்களுக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களின் நலனுக்காகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். 

* எந்தஒரு முயற்சியையும் பெரியது,  சிறியது எனப் பார்க்காமல், அது மதிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்த மோடி, அரசாங்கத்தை பொறுத்தமட்டில், வரவு, செலவு திட்டங்களை கொண்டிருந்தாலும், எந்தவொரு முயற்சியின் வெற்றியும் பொது ஈடுபாட்டில்தான் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்