"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்" - ரெஹானா பாத்திமா

ஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.
ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன் - ரெஹானா பாத்திமா
x
ஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்