வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்

ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்
x
ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உள்ளூர்வாசிகளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மகாநதியில் யானைகள் தத்தளித்துச் செல்வது போல் தெரிகிறது. நீண்ட நேரமாக நீந்திக் கொண்டிருந்த இந்த யானைகள், வெள்ளம் குறைந்த நிலையில், பாதுகாப்பாக கரையேறிச் சென்றன. 

Next Story

மேலும் செய்திகள்