பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - மேனகா காந்தி

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க , விசாரணைக் குழுக்கள் அமைப்பதை உறுதி செய்யுமாறு, மத்திய அமைச்சர் மேனகாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - மேனகா காந்தி
x
பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க , விசாரணைக் குழுக்கள் அமைப்பதை உறுதி செய்யுமாறு, மத்திய அமைச்சர் மேனகாகாந்தி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த யோசனையை தெரிவித்துள்ளார். ஏனெனில், அரசியல் கட்சி அலுவலகங்களில், ஏராளமான பெண்கள் பணிபுரிவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.  எனவே, பெண்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.  நாடு முழுவதும் 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு மேனகா காந்தி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்