துணைநிலை ஆளுநர் மாளிகை முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைநிலை ஆளுநர் மாளிகை முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 50 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த மாணவர்கள் நேற்று மாலை துணைநிலை ஆளுநரை சந்திக்க சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆளுநர் மாளிகை முன்பு நின்று மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

Next Story

மேலும் செய்திகள்