துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை : டெல்லியில் துணிகரம்

டெல்லி உள்ள துவாரகாவில் பட்டபகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை : டெல்லியில் துணிகரம்
x
டெல்லி உள்ள துவாரகாவில் பட்டபகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கைரா கிராமத்தில் உள்ள காப்ரேஷன் வங்கியில் நேற்று மாலை முகமுடி அணிந்த நான்கு கொள்ளையர்கள், துப்பாக்கி காட்டி இரண்டு லட்ச ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். அவர்களை தடுக்க முயற்சித்த போது,  கொள்ளையர்கள் சுட்டதில் வங்​கியின் காசாளர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்