#MeToo எதிரொலி- விசாகா குழுக்களை அமைக்க உத்தரவு

பெண்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காக விஷாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#MeToo எதிரொலி- விசாகா குழுக்களை அமைக்க உத்தரவு
x
பாலியல் சீண்டல்களை, Me Too என்ற hashtag-ல் பெண்கள் சமூக வலைதளங்களில், பதிவிட்டு  வரும் நிலையில், கர்நாடக மாநில பெண்கள் ஆணையம் அனைத்து வகை அலுவலகங்கள், பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்டவைக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பணியின் போது, பெண்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், விஷாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்