"வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

வடமாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
வடமாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  அதே நேரத்தில் புதுச்சேரியில்  சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று பேசிய அவர், பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்