வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்

பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது.
வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்
x
பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை (சாதி/மதம்) சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது. காதலித்தவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் அப்பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தாரிடம் புகார் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, அந்த பெண்ணுக்கு இத்தகைய கொடூர தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்