பெட்ரோலின் இடத்தை சூரிய சக்தி பிடிக்கும் : டெல்லி விழாவில், பிரதமர் மோடி நம்பிக்கை

பெட்ரொலிய பொருட்களைப் போல, சூரிய ஒளி சக்தியும் ஒரு நாள் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெட்ரோலின் இடத்தை சூரிய சக்தி பிடிக்கும் : டெல்லி விழாவில், பிரதமர் மோடி நம்பிக்கை
x
பெட்ரொலிய பொருட்களைப் போல, சூரிய ஒளி சக்தியும் ஒரு நாள் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை, பெட்ரோலியம் அல்லாத மாற்று முறையில் உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக  தெரிவித்தார். மாநாட்டில்,  ஐ.நா முதன்மை செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ், மத்திய அமைச்சர் சுஷ்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்