1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்

மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.
1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்
x
மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.  இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மருந்தாலை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 1 புள்ளி 5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகளில் வைரஸ் கலந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்