திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை

திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை
x
திருப்பதியிலும்,  திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த சிவவேலுப்பிள்ளை மற்றும் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனு-விடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 30 செல்போன்கள், 3 கேமரா மற்றும் 99 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்