ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் - அச்சத்தில் மக்கள்..!

சத்தீஸ்கரில் கிராமங்களுக்கு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் - அச்சத்தில் மக்கள்..!
x
மகாசமுந்த் மாவட்டத்தில் கூட்டமாக புகுந்த ஒன்பதுக்கும் மேற்பட்ட யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தின. இவற்றை 5 கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். 



Next Story

மேலும் செய்திகள்