விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு...

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை மீது நாகப்பாம்பு பக்தர்களுக்கு காட்சி தந்தது.
விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு...
x
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. பூஜை முடிந்த பிறகு எங்கிருந்தோ அங்கு வந்த நாகப்பாம்பு , விநாயகர் சிலை மீது இருந்த படி  பக்தர்களுக்கு காட்சி தந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் , பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர் .

Next Story

மேலும் செய்திகள்