2 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து படுகொலை...

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து படுகொலை...
x
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையான, சிந்துஜாவின் கணவர் அசோக், வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குளக்கரை ஓரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சிந்துஜா சடலமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்