கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
x
கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. பாக்ரி மார்க்கெட்டில் சுமார் 400 கடைகள் உள்ள நிலையில், அங்கு நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு  35 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்