பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.
பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...
x
தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன. பிரம்மாண்ட பாறையில் ஒரே கல்லில் உருவான இந்த விநாயரை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்