கோழிக்கோடு கோயிலில் 12, 000 தே​ங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன்

கேரள மாநிலம் பாலுசேரி வேட்டைக்கொரு மகன் கோயில் திருவிழாவில் 12 ஆயிரம் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
கோழிக்கோடு கோயிலில் 12, 000 தே​ங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன்
x
கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி வேட்டைக்கொரு மகன் கோயிலில் களம்பாட்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 12 ஆயிரம் தேங்காய் உடைப்பு நிகழ்வு  நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. திருச்சூரை சேர்ந்த ராமச்சந்தின் என்பவர் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு அங்குள்ள கல்லில் தேங்காய்களை வீசி உடைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு தொடர்ச்சியாக 12 ஆயிரம் தேங்காய்களை உடைத்து ராமச்சந்திரன் லிம்கா சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்