கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் குன்டகப்பரம்பு கிராமத்தில் இரண்டு பெண்கள் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடையில் 600 ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.
கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..
x
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் குன்டகப்பரம்பு கிராமத்தில் இரண்டு பெண்கள் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடையில் 600 ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர். பின்னர்  மலையாளத்தில் உள்ள சுவரொட்டிகளை ஒட்டியதுடன்,  துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் சென்றுள்ளனர். இதனால் நீலகிரி - வயநாடு எல்லையில் 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்