திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.5.20 கோடி மதிப்பில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பிலான அதி நவீன சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.5.20 கோடி மதிப்பில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பிலான அதி நவீன சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமிராக்களின் கட்டுப்பாட்டு அறையை இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ அதிகாரிகளுடன் பார்வையிட்டார். இதையடுத்து கோவிலை சுற்றி உள்ள மாட வீதி, புறவழிச்சாலை மற்றும் கழிவறைகள் கட்டும் பணியையும் சீனிவாசராஜூ ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்