சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு புது விதிகள்

இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு புது விதிகள்
x
இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்