வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...
x
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த அந்நிறுவன அதிகாரிகள், 25 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். 

* இதேபோல, சி.எஸ்.ஐ திருச்சபை சார்பில், ஒரு கோடி ரூபாயும், உணவு ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் 1.15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்