பக்ரீத் பண்டிகை : ஒரு ஆடு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது.
பக்ரீத் பண்டிகை :  ஒரு ஆடு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை
x
பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆட்டுக்கு, "சல்மான் கான்" என பெயர் வைத்ததே அதிக விலைக்கு விற்பனையானதற்கு  காரணம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்