கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா : நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் நிவாரணப் பொருட்களை முகாம்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா : நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
x
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு,முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.கல்லூரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட பொருட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளன.பாதிப்பு அதிகமுள்ள எர்ணாகுளம்,பத்தனம்திட்டா இடுக்கி மாவட்டங்களுக்கு போர்வை,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில்கள்,காய்கறிகள் போன்றவை சேகரித்து அனுப்பப்படுகிறது.தற்போது மழை இல்லாததால் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்துவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்