மின்னல் தாக்கியதில் மீனவருக்கு கண் பார்வை இழப்பு

புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, பலத்த மழையின் இடையே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் கண் பார்வை இழந்துள்ளார்.
மின்னல் தாக்கியதில் மீனவருக்கு கண் பார்வை இழப்பு
x
புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, பலத்த மழையின் இடையே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் கண் பார்வை இழந்துள்ளார்.இந்த சம்பவத்தில், படகில் பயணித்த 7 மீனவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்துடன் இவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு நேற்று இரவு திரும்பிய உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.படகின் முன்புறம் இருந்த ஓட்டுநர் சுதாகர் கண்ணில் மின்னல் தாக்கியதில், ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்