கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்