வாரணாசியில் கருணாநிதிக்கு அஞ்சலி

கருணாநிதியின் மறைவுக்கு கங்கை நதிக் கரையில் ஆர்த்தி காண்பித்து அஞ்சலி.
வாரணாசியில் கருணாநிதிக்கு அஞ்சலி
x
* திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, நேற்று நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

* நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கங்கை நதிக் கரையில் ஆர்த்தி காண்பித்து, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

* இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கருணாநிதியின் புகைப்படத்தை கையில் ஏந்தி வணங்கினர். ஆர்த்தி நிகழ்வு நிறைவடைந்ததும் விளக்குகள் ஏற்றப்பட்டு நதிகரையில் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்