நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை விவாதியுங்கள் - துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு

நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் குறித்த பிரச்சனைகளை விவாதிப்பதற்கு உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை விவாதியுங்கள் - துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு
x
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் குறித்த பிரச்சனைகளை விவாதிப்பதற்கு உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய்யா நாயுடு, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி, உறுப்பினர்கள், கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுவது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்