பாட்னாவில் மருத்துவமனைக்குள் வெள்ளம் : ஐ.சி.யூ.வில் உலா வந்த மீன்கள்

பாட்னாவில் நாலந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
பாட்னாவில் மருத்துவமனைக்குள் வெள்ளம் : ஐ.சி.யூ.வில் உலா வந்த மீன்கள்
x
பீகார் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது . தலைநகர் பாட்னாவில்  நாலந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் வெள்ள நீரில் நடந்தபடியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனை உள்ளே புகுந்த வெள்ளநீரில் மீன்கள் சுற்றி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்