வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் மீட்பு

மேற்கு வங்கத்தில் சுக்னா மற்றும் பைகுந்தபூர் வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் மீட்பு
x
மேற்கு வங்கத்தில் சுக்னா மற்றும் பைகுந்தபூர் வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.சிலிகுரி மாவட்டத்தில் உள்ள வங்காள சபாரி விலங்கியல் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த சிறுத்தை குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது கூண்டில் அடைக்கப்பட்டுள்ள குட்டிகள் வளர்ந்த பிறகு பூங்காவில் விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்