இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் 2-வது நாளாக போராட்டம் : கடையடைப்பு, மறியல், பேரணியால் பரபரப்பு

மராத்தா சமூகத்தினர் முழு அடைப்பு போராட்டத்தால் மகாராஷ்டிராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் 2-வது நாளாக போராட்டம் : கடையடைப்பு, மறியல், பேரணியால் பரபரப்பு
x
மராத்தா சமூகத்தினர் முழு அடைப்பு போராட்டத்தால் மகாராஷ்டிராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு மராத்தா சமூக தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலைநகர் மும்பையில் மராத்தா சமூகத்தினர் பேரணி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்