பீஹாரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - கோவை விமானப்படை ஊழியர் கைது

பீஹாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கோவை விமானப்படை ஊழியர் பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பீஹாரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - கோவை விமானப்படை ஊழியர் கைது
x
       பீஹார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த பப்புகுமார் கோவை சுலூர் விமானப்படை தளத்தில்  பணியாற்றி வருகிறார். இவர் பீகாரில் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளார்.திருமணம் செய்ய வற்புறுத்தியபோது அதிக வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த இளம்பெண் பாட்னா அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோவை வந்த பாட்னா போலீசார், பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பப்புகுமாரை கைது செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்